"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது

13.6.10


திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முகம்மது இஸ்மாயில் மகள் எம்.இர்ஷாத் பேகம் என்ற மாணவிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் பரிசை வழங்கி பாராட்டு தெரிவித்தார்



TAMIL 97
ENGLISH 95
MATHS 100
SCIENCE -99
SOCIAL SCI 99

TOTAL- 490

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP