"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார், சிவசேனா மற்றும் இதர அமைப்புகளின் சூழ்ச்சிகள்

14.1.12

இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதையும் இழிவிபடுத்துவதையும் தங்களின் தலையாய கடமையாக செய்திவரும் (ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார், சிவசேனா மற்றும் இதர அமைப்புகள்) நாம் அறிந்ததே. மிக அரசியல் செல்வாக்கும், பலமும் நிறைந்த இவர்களின் புதிய இயக்கங்களில் முதலிடத்தில் இருக்கும் இயக்கங்கள் ஸ்மார்ட் பிரெண்ட்ஸ் மற்றும் ஸ்மார்ட் XXXXXXXX இந்த இயக்கங்களின் நேரடி தாக்குதல்கள் யார் மீது தெரியுமா ? முதலாவது இயக்கத்தின் இலக்கு பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் இஸ்லாமிய பெண்கள். இரண்டாவது இயக்கத்தின் இலக்கு இஸ்லாமிய குடும்ப பெண்கள். இவர்களின் சூழ்சிகளை பாருங்கள் நமது உள்ளங்கள் படபடக்கும்.


சூழ்ச்சி 1: பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் இஸ்லாமிய மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி கற்பழித்து நாசப்படுத்துவது. கற்பழிப்பது கட்டாயம். இது இயக்க தலைமையின் கட்டளையாகும்


சூழ்ச்சி 2: இஸ்லாமிய பெண்களை காதலிப்பது போல நடித்து வீட்டை விட்டு ஓடிவர செய்து ஓரிடத்தில் வைத்து கூட்டாக கற்பழிப்பது (இதை நான் டைப் பண்ணும் போதே என்னால் இந்த கொடுமையை தாங்கமுடியவில்லையே - அப்பாவி சகோதரிகள் இவர்களின் வலைகளில் விழுந்து எப்படி துடிப்பார்கள் ... யா அல்லாஹ்) பணம் நகைகளை பறித்து கொண்டு பாம்பே மற்றும் கல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள விபச்சார விடுதியில் விற்று விடுவது.


சூழ்ச்சி 3: இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து மதம் மாற்றினால் ஒரு லட்சம் பரிசு என இந்து முன்னணியின் தலைவன் ராமகோபாலன் அறிவித்து உள்ளான். அதன் படி பரிசும் வழங்கி உள்ளான்


சூழ்ச்சி 4: செல்போன் கடைகளில் ஈசி ரீசார்ஜ் செய்யவரும் மற்றும் புதிய இணைப்பு பெற வின்னப்பிர்க்கும், ஏற்கனவே விண்ணப்பித்த இஸ்லாமிய பெண்களின் செல் நம்ப்பர்களை சேகரித்து ஆசை வார்த்தைகள் மூலம் அவரகளை தங்கள் வலையில் வீழ்த்தி நாசப்படுத்துவது. வலையில் விழாதவர்களை ஆபாச வார்த்தைகள் பேசி தொந்தரவு கொடுப்பது. அவர்களை கண்காணிப்பது, ஆண்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் நுழைவது


சூழ்ச்சி 5 : தங்கள் வலையில் வீழ்த்திய இஸ்லாமிய பெண்களிடம் மிக நெருக்கமாக ஆபாசமாக இருப்பது போன்ற போட்டோக்கள் மற்றும் செல்போன் காட்சிகள் மற்றும் இவர்களிடம் உல்லாசமாக இருந்து மற்றும் கற்பழிக்கும்போது ரகசியமாக எடுத்த வீடியோ காட்ச்சிகளை காட்டி அதன் மூலம் பயமுறுத்தி அவர்களின் சகநன்பர்களுக்கும், தலைவர்களுக்கும் விருந்தாக்குவது. மேலும் மிரட்டி பணம் நகை பறிப்பது, அது மட்டுமல்லாமல் இன்டர்நெட் இனைய தளங்களில் வெளியிடுவது. இது போன்ற சூழ்ச்சிகள் மிக சிலவற்றை மட்டும் உதாரனத்திற்க்கு தரப்பட்டுள்ளது.


இவையெல்லாம் நடக்கவிருகின்றவை அல்ல நமக்கு அருகில் நடந்து கொண்டு இருப்பவைகள். உதாரனத்திற்க்கு லால்பேட்டையில் 16 வயது கொண்ட இஸ்லாமிய மாணவிகள் ஓடிப்போன சம்பவம், முத்துபேட்டையில் மற்றும் கடையநல்லூர் 4 பெண்கள், சென்னை மற்றும் பெருநகரங்களில் அன்றாட நிகழ்வு. இது இந்த பாஸிச வெறியர்களுக்கு தேச துரோகிகளுக்கு தொடர்ந்து கிடைத்து வரும் வெற்றியாகும். இந்த வெறியாட்டங்கள் நமது பக்கத்தில் மிக நெருங்கி வந்துவிட்டது.


நமது குழந்தைகளை, நமது சகோதரிகளை, நமது தாய்மார்களை காக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்க பட்டுள்ளது. இதே போல விஷயம் எல்லாம் நமக்கா நடந்துள்ளது என்று பொடுபோக்காக இருக்க வேண்டாம். இது சாதாரண விஷயமல்ல. நமது சமூகத்தில் இருந்து ஒரு இஸ்லாமிய பெண் வெளியேறினால் ஒரு தலைமுறையே இழந்து விடுகிறோம். யோசியுங்கள்.


இவற்றுக்குகெல்லாம் எல்லாம் என்ன தான் தீர்வு என்றால் நாமும் நமது குடும்பமும் முதலில் இஸ்லாமிய வாழ்க்கைக்கு மாற வேண்டும். எப்போது மாற வேண்டும் என்றால் நாளைக்கு அல்ல ... இன்று... இப்பொழுது ... எப்படி மாற்றுவது என்று பேசுவோம் இன்ஷா அல்லாஹ்


- ahmed ritharudeen

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP