சென்னை வலைப்பதிவர் சங்கம் ஆரம்பம் - அனைவரும் வாரீர்
25.3.10
வலைப்பதிவில் எழுதி வரும் சென்னை மக்களுக்காக ஒரு குழுமம் ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறார்கள் அதற்காக லோகோக்கள் உருவாக்கப் பட்டு கருத்துக்களும் கேட்கப் பட்டிருக்கிறது. எனது தெரிவு இந்த லோகோ.
அப்பறம் உண்மைத்தமிழன் சொன்னது போல் எழுத்தாளர் என்ற வார்த்தை நமக்கு வேண்டாம் என நினைக்கிறேன். அதை மட்டும் இந்த லோகோவில் மாற்றம் செய்து வெளியிடலாம் எனக் கருதுகிறேன். சென்னை என்றில்லாமல் அனைத்து வலைப்பதிவர்களும் வரவேற்கப் படுகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்:
நாள் : 27/03/10
கிழமை ; சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை:
தொடர்புக்கு
மணிஜி :9340089989
M.M.Abdulla -9381377888
cablesankar -9840332666
லக்கிலுக்: 9841354308
நர்சிம் ; 9841888663
பொன்.வாசுதேவன் : 9994541010
thanks to:pulavanpulikes
0 comments:
Post a Comment