ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநருக்கு நடைபெற்ற பாராட்டு மற்றும் இப்தார் நிகழ்ச்சி
31.8.10
ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை அபு பேலஸில் ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநர் ஜனாப் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் அறக்கட்டளைகள் கல்வி நிறுவனங்கள் சார்பாக SEED சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது .
இந்நிகழ்ச்சியில் ஜனாப் எம் யூசுப் இக்பால் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள் . வக்ப் வாரிய தலைவர் ஜனாப் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள் மேனேஜிங் டிரஸ்டி ஜனாப் எம் ஹிதயதுல்லா அவர்கள் வரவேற்புரை யாற்றினார்கள் .
0 comments:
Post a Comment