"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


பாபரி மசூதி வழக்கு

2.9.10


டிசம்பர் 6 ,1992 இந்தியாவின் இறையாண்மை கேள்வி குரியகபட்டநாள்? அன்று தான் பாபரி மசூதி காவி தீவிரவாதிகளால் இடிக்கப்பட்டது காலங்கள் பல உருண்டோடி விட்டன.

ஆனால் இன்னமும் நீதி கிடைத்தபாடுல்லை இன்ஷா அல்லாஹ் வருகின்ற செப்டம்பர் 15 பாபர் மசூதி வழக்கின் இறுதி திர்ப்பு நாள் என அறிவித்து உள்ளார்கள் .

நாம் புனித மிக்க ரமலானின் இறுதி பத்தை அடைந்து உள்ளோம் இந்த நல்ல தருணத்தில் நாம் பாபரி மசுதிகாக அல்லாஹுவிடம் பிராதிப்போம்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP