"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


காரைக்குடியில் நாளை sdpi சர்பாக மாபெரும் ரயில் மறியல் போராட்டம்

25.2.12

திருவாரூர் முதல் காரைக்குடி வரை உள்ள ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற கோரி நாளை(26/02/2012) மதியம் 1:45 மணிக்கு காரைக்குடியில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP