"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


கடையடைப்பு மற்றும் காவல் நிலையம் முற்றுகை

15.3.10

அதிரை இல் சமுக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நமதூர் .ஜே. பள்ளி சுற்று சுவரை இடித்த மதவெறியன் இந்துமுன்னணி பாலாவை கைது செய்ய கோரி நாளை செவ்வாய்கிழமை (16/03/2010)அன்று நமதூரில் முழு கடையடைப்பு மற்றும் காவல் நிலையம் முற்றுகை நடைபெறஉள்ளது அது சமயம் நமதூர் அனைத்து வர்த்தகர்களும் மற்றும் பொதுமக்களும் அதரவு தந்து அதிரைஇன் சமுக நல்லிணக்கத்தை காக்கும்படி கேட்டுகொள்கிறோம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP